உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

Published On 2022-08-09 07:04 GMT   |   Update On 2022-08-09 07:04 GMT
  • மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த விஷால்(21) என்பது தெரிய வந்தது.

பொன்னேர:

மீஞ்சூர் அடுத்த அரியவன் வாயல் பகுதியில் பொது மக்களை கத்தி மிரட்டிய வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் மடக்கி பிடத்து கைது செய்தனர். அவர் மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த விஷால்(21) என்பது தெரிய வந்தது.

Similar News