உள்ளூர் செய்திகள்

மறைமலைநகர் நகராட்சியில் சொத்து வரி செலுத்துவோருக்கு ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை

Published On 2023-04-22 11:05 GMT   |   Update On 2023-04-22 11:05 GMT
  • மறைமலைநகர் நகராட்சியில் சொத்துவரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
  • சொத்துவரி செலுத்துவோர் தங்கள் அரையாண்டு கணக்குகளை ஏப்ரல் மாதம் இறுதிக்குள் கட்டினால் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

மறைமலைநகர் நகராட்சியில் சொத்துவரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சொத்துவரி செலுத்துவோர் தங்கள் அரையாண்டு கணக்குகளை ஏப்ரல் மாதம் இறுதிக்குள் கட்டினால் அவர்களுக்கு 5 சதவீதம் முதல் ரூ.5ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Tags:    

Similar News