உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் அருகே பெண் தற்கொலை

Published On 2023-04-18 12:04 IST   |   Update On 2023-04-18 12:04:00 IST
  • வீட்டில் தனியா இருந்த லலிதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
  • மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த பையணூர் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி லலிதா (வயது56). வீட்டில் தனியா இருந்த லலிதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News