உள்ளூர் செய்திகள்

சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் எஸ்.பி. 'திடீர்' ஆய்வு

Published On 2023-07-30 14:20 IST   |   Update On 2023-07-30 14:20:00 IST
  • போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆய்வு செய்தார்.
  • நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் 'திடீர்' ஆய்வு நடத்தினார். அப்போது போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், கைதிகள் அறை, கணினி அறை, வழக்குகளில் உள்ள இருசக்கர வாக னங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

மேலும் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் உடையார் சாமி, தலைமை காவலர்கள் உள்பட போலீ சார் உடனிருந்தனர்.

Tags:    

Similar News