உள்ளூர் செய்திகள்

பூவனூர் கோவிலில் சிறப்பு யாகம்

Published On 2023-01-11 09:06 GMT   |   Update On 2023-01-11 09:06 GMT
  • சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

திருவாரூர்:

நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் அகத்தியர் ஜென்ம நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி சிறப்பு யாகம் நடந்தது.

தொடர்ந்து அகத்தியர் மற்றும் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை மானாமதுரை மகா பஞ்சமுகி பிரத்தியங்கராதேவி மாதவராமன் சுவாமிஜி செய்திருந்தார்.

Tags:    

Similar News