உள்ளூர் செய்திகள்

அருப்புக்கோட்டையில் யோகா தினம்

Published On 2023-06-21 08:22 GMT   |   Update On 2023-06-21 08:22 GMT
  • அருப்புக்கோட்டையில் யோகா நிகழ்ச்சி நடந்தது.
  • மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

அருப்புக்கோட்டை

உலக யோகா தினத்தை முன்னிட்டு அருப்புக் க்கோட்டை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. கல்லூரியில் யோகா தினம் கொண்டா டப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு மன வளக்கலை மன்றத்தி னர் யோகா பயிற்சியை செய்து காட்டினர்.

மாணவ-மாணவிகளும் இந்த பயிற்சியில் பங்கேற்ற னர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர். முத்து தினகரன், முதல்வர் செல்லத்தாய், துணை முதல்வர் பால் ஜாக்குலின் பெரியநாயகம் மற்றும் மனவளக்கலை மன்றத்தை சேர்ந்த தலைவர் ஜோதிமணி, முத்து முருகன், சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் காசிமாயன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News