உள்ளூர் செய்திகள்

தீ வைக்கப்பட்ட மரத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

மர்மநபர்களால் தீ வைக்கப்பட்ட மரம் அகற்றம்

Published On 2022-08-01 09:55 GMT   |   Update On 2022-08-01 09:55 GMT
  • பழமையான தூங்குமூஞ்சி மரத்திற்கு மர்ம நபர்கள் யாரோ வைத்த தீயால் மரம் முற்றிலுமாக எரிந்து கருகி சாய்ந்தது.
  • நீண்ட காலமாக நிழல் தரும் வகையில் இருந்த மரம் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது.

நீடாமங்கலம்:

வலங்கைமான் தாலுகா கோவிந்தகுடி, ஆவூர் இடையே உள்ள பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நூற்றாண்டு பழமையான தூங்குமூஞ்சி மரத்திற்கு மர்ம நபர்கள் யாரோ வைத்த தீயால் மரம் முற்றிலுமாக எரிந்து கருகி சாய்ந்தது . அம்மரத்தை ஊராட்சி மன்ற நிர்வாகிகள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக நிழல் தரும் வகையில் இருந்த மரம் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது. அப்பகுதி மக்களிடையே கவலை அடைய செய்தது.

Tags:    

Similar News