உள்ளூர் செய்திகள்
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் பாப்பான்கு ளம் பகுதியை சேர்ந்தவர் அப் துல்லா. கூலி தொழிலாளி. இவரது மனைவி ஷர்மிளா (வயது 30). இவர் நேற்று காலை ஜெய்பீம் நகர் பகுதி யில் உள்ள ரெயில்வே தண்ட வாளத்தை கடக்க முயன்ற போது அந்தவழியாக வந்த ரெயில் மோதியதில் ஷர்மிளா சம்பவ இடத்திலேயே பரி தாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலை மையிலான போலீசார், ஷர் மிளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.