உள்ளூர் செய்திகள்
சோளிங்கர், பாணாவரம், பொன்னை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
- பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
சோளிங்கர்:
சோளிங்கர் துணை மின் நிலையம் மற்றும் மேல் வெங் கடாபுரம் துணை மின்நிலை யங்களில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்ப தால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோளிங்கர், எறும்பி, தாடூர், கல்பட்டு, தாளிக்கால், போளிப்பாக் கம், பழையபாளையம், தப் பூர், பாண்டியநல்லூர், பாணாவரம், சோமசுமுத்தி ரம், கரிக்கல், மேல்வெங்கடா புரம், ஜம்புகுளம், கொடைக் கல், சூரை, மருதாளம், தலங்கை, பொன்னை, ஒட்ட நேரி, கீரைசாத்து, மிளகாய் குப்பம், எஸ்.என்.பாளையம், கே.என். பாளையம், பொன்னை புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப் படும்.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித் துள்ளார்.