உள்ளூர் செய்திகள்

ஆற்காடு, பூட்டுத்தாக்கு பகுதிகளில் நாளை மின்தடை

Published On 2022-07-15 15:42 IST   |   Update On 2022-07-15 15:42:00 IST
  • காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நிறுத்தப்படுகிறது
  • பராமரிப்பு பணியால் நடவடிக்கை

ஆற்காடு :

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டு தாக்கு, ஆனை மல்லூர், தாமரைப்பாக்கம் புதுப்பாடி ஆகிய துணை மின் நிலையங்கள் வருகிற நாளை மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை ஆற்காடு டவுன், ஹவுசிங் போர்டு, வேப்பூர், விசாரம் நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்பு பேட்டை, கிருஷ்ணாவரம், லப்பப்பேட்டை, 30 வெட்டி தாஜ்புரா, தக்காண்குளம், களர், கத்திய வாடி கீழ்குப்பம், அருங் குன்றம், ஆயிலம் புதூர், ராமாபுரம், பூட்டுத்தாக்கு, ரத்தினகிரி, கன்னிகாபுரம், சனார் பண்டை மேல குப்பம், கீழ் செங்காநத்தம், மேல் செங்காநத்தம் மற்றும் திமிரி, விளாப் பாக்கம், காவனூர், சாத்தூர், தாமரைப்பாக்கம், வளையாத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடப்பந்தாங்கல், கிளம்பாடி, சின்ன குக்கூண்டி, கீராம்பாடி, பெரிய குக்கூண்டி, புதுப்பாடி, மாங்காடு லாடாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

Tags:    

Similar News