உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டையில் 4 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2022-10-05 10:15 GMT   |   Update On 2022-10-05 10:15 GMT
  • 71 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்
  • 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட் டத்தில் நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதில் ஏற்கனவே தொற்று பாதித்த 71 பேர் வீட்டு தனிமை சிகிச்சையில் உள்ளனர்.

2 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு மருத்துவமனை யிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 பேர் டெஸ்ட் ரிசல்ட்டுக்காக காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News