உள்ளூர் செய்திகள்

தி.மு.க. சார்பில் இலவச நீர், மோர் பந்தல்

Published On 2023-04-16 06:49 GMT   |   Update On 2023-04-16 06:49 GMT
  • தி.மு.க. சார்பில் இலவச நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
  • ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நகர் தி.மு.க.சார்பில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின்படி பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நீர், மோர் பந்தல் நகர் தி.மு.க.தலைவர் இஸ்மத் நானா முன்னிலையில் திறக்கப்பட்டது.

இதில் 2-வது வார்டு கவுன்சிலர் தாஸ், மற்றும் நிர்வாகிகள் அப்பாஸ், மாலிக், ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News