உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு கருத்தரங்கம்

Published On 2022-08-27 08:31 GMT   |   Update On 2022-08-27 08:31 GMT
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு கருத்தரங்கம் நடைபெற்றது.
  • மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டு கருத்தர ங்கம் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் நவள்ளிநாயகி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் மு.ராஜா, அறிவியல் இயக்க நிர்வாகிகள் கருப்பையா, தமிழரசன் உள்ளிட்டோர் பேசினர். மேலும், தனித்திற மைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகள் பாராப்பட்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News