உள்ளூர் செய்திகள்

முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-09-15 09:20 GMT   |   Update On 2022-09-15 09:20 GMT
  • முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • மகனுடன் கருத்து வேறுபாடு

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள களபம் ஊராட்சி துவரன்கொல்லைப்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் பழனிவேல் (வயது 65 ) விவசாயியான இவருக்கும், மகனுடன் கருத்து வேறுபாடு நடந்துள்ளது. இதனால் மன விரக்தியில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை அருந்தி மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பழனிவேல் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீ சில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசரானை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News