உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

Published On 2023-01-20 15:33 IST   |   Update On 2023-01-20 15:33:00 IST
  • தன்னுடன் பணிபுரியும் ஒருவருடன் அறைஏடுத்து தங்கியிருந்தார்.
  • ஹரிகிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கிருஷ்ணகிரி,

மாவட்டம் ஜக்கேரிபகுதியை சேர்ந்தவர் உபேந்திரா. இவரது மகன் ஹரிகிருஷ்ணன் (வயது 28)

இவர் குருபரபல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அங்கு தன்னுடன் பணிபுரியும் ஒருவருடன் அறைஏடுத்து தங்கியிருந்தார்.

இந்நிலையில் பொங்கல் விளவுக்க்க விடுமுறையில் ஹரிகிருஷ்ணன் ஊருக்கு வந்தார்.

இந்நிலையில் வீட்டில் யாருமில்லாதபோது ஹரிகிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவரது அண்ணன் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் குருபரபள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News