உள்ளூர் செய்திகள்

பொங்கல் பானை தயாரிக்கும் பணி மும்மரம்

Published On 2023-01-01 09:12 GMT   |   Update On 2023-01-01 09:14 GMT
  • பொங்கல் பானை தயாரிக்கும் பணி மும்மரம் நடைபெற்று வருகிறது
  • பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது

பெரம்பலூர்:

பெரம்பலூர் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தில் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் தொழிலாளிகள் மும்முரமாக ஈடுபட்ட வருகின்றனர்.


Tags:    

Similar News