உள்ளூர் செய்திகள்

நவராத்திரி 3-வது நாள் விழா

Published On 2022-09-29 15:10 IST   |   Update On 2022-09-29 15:10:00 IST
  • நவராத்திரி 3-வது நாள் விழா நடந்தது
  • அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தா

பெரம்பலூர்

நவராத்திரி 3-வது நாள் விழாவில் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் மூலவர் வாலாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்."

Tags:    

Similar News