உள்ளூர் செய்திகள்
- ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு கட்டுடலை காட்டி அசத்தினர்
- பெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது
பெரம்பலூர்,
மிஸ்டர் பெரம்பலூர் ஆணழகன் போட்டியில் பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூரை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். வயது மற்றும் எடை அடைப்படையில் பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள் தங்கள் கட்டுடல்களை காட்டி பார்வையாளர்களை அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசும் பணமுடிப்பும் பரிசாக வழங்கப்பட்டது.