உள்ளூர் செய்திகள்

மின் நுகா்வோருக்கான குறைகேட்பு நாள் கூட்டம்

Published On 2022-07-11 14:30 IST   |   Update On 2022-07-11 14:30:00 IST
  • மின் நுகா்வோருக்கான குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது
  • குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம்

பெரம்பலூா்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில், செயற்பொறியாளா்கள் முன்னிலையில், பெரம்பலூரிலுள்ள அலுவலகத்தில் மின் நுகா்வோருக்கான குறைகேட்பு நாள் கூட்டம் நாளை (12-ந் தேதி) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கூட்டம் நடைபெறும். எனவே பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் தங்களுடைய குறைகளை நேரில் தெரிவித்து, பயன்பெறலாம் என செயற்பொறியாளா் து. முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News