உள்ளூர் செய்திகள்
ஊத்தங்கரை அருகே சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு
- சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- இதனால் அந்த சிறுமி கர்ப்பம் ஆக்கியுள்ளார்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவனை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பிரட்லி, இவர் ஆசை வார்த்தை கூறி அதே பகுதியை 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார்.
இது குறித்து ஊத்தங்கரை மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயுடன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கர்ப்பம் ஆக்கி தலைமறைவாக உள்ள பிரட்லியை போலீசார் தேடி வருகின்றனர்.