உள்ளூர் செய்திகள்
பர்கூர் அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
- மனமுடைந்த சின்னசாமி 3-ந்தேதி அன்று விஷம் குடித்துவிட்டார்.
- டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
பர்கூர் அருகேயுள்ள கொல்லூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி(36). இவருக்கு கடன் தொல்லை அதிகமா இருந்துள்ளது.இதில் மனமுடைந்த சின்னசாமி 3-ந்தேதி அன்று விஷம் குடித்துவிட்டார். அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து அவ்ரதுமனைவி சுந்தரம்மாள் தந்த புகாரின்பேரில்கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.