உள்ளூர் செய்திகள்

மனநலம் பாதிக்கபட்ட வாலிபர் தற்கொலை

Published On 2023-03-27 10:36 GMT   |   Update On 2023-03-27 10:36 GMT
  • குணமாக விரக்த்தியில் கடந்த 24-ம் தேதி விஷம் குடித்துள்ளார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்ற னர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சிப்காட் ராயல்கார்டன் பகுதியை சேர்ந்த ராமநாதன், இவரது மகன் மனோ (வயது24), இவர் சற்ற மனநலம் பாதிக்கபட்டு பெங்களுரில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதில் குணமாக விரக்த்தியில் கடந்த 24-ம் தேதி விஷம் குடித்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு பெங்களுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனிள்றி பரிதாபமாக நேற்று இறந்தார்.

இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்ற னர்.

Tags:    

Similar News