உள்ளூர் செய்திகள்

இண்டூர் அருகே மேஸ்திரி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-09-08 15:10 IST   |   Update On 2023-09-08 15:10:00 IST
  • இவ–ருக்கு அடிக்கடி மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
  • தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண் டார்.

தருமபுரி,  

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்த–வர் சிவாஜி (வயது50). கட்டிட மேஸ்திரியான இவ–ருக்கு அடிக்கடி மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிவாஜி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் அவரது குடும்பத்தி–னர் தட்டிகேட்டதால், தகராறு ஏற்பட்டது. இதில் மனவே தனை அடைந்த சிவாஜி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண் டார். இது குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News