உள்ளூர் செய்திகள்

நாளை வண்டியூர் பகுதியில் மின்தடை

Published On 2023-06-15 14:25 IST   |   Update On 2023-06-15 14:25:00 IST
  • மதுரை வண்டியூர் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
  • இந்த தகவலை கோ.புதூர் மின் வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

மதுரை

மதுரை வண்டியூர் துணை மின் நிலையத்தின் 11 கே.வி. அய்யனார் பீடரில் நாளை (16-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமார்பட்டி, லட்சுமிபுரம், சவுராஸ்ட்ராபுரம், கல்லானை, தாகூர் பள்ளி, யாகப்பாநகர், மறைமலை அபிகள் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும். இந்த தகவலை கோ.புதூர் மின் வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News