உள்ளூர் செய்திகள்

கலந்துரையாடல்.

தொழில்முனைவோர் சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடல்

Published On 2022-06-30 09:08 GMT   |   Update On 2022-06-30 09:08 GMT
  • மதுரையில் தொழில்முனைவோர் சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடல் நடந்தது.
  • உணவுபதப்படுத்துதல் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மதுரை

வேளாண்மை விற்பனை மற்றும்வேளாண் வணிகத்துறை மூலம் தொழில்முனைவோருக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மதுரைமாவட்டகுறுமற்றும்சிறிய அளவிலான தொழில்முனைவோர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.

வேளாண்மை விற்பனைமற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் நடராஜன் தலைமை தாங்கினார்.

அவர் பேசுகையில், உணவுபதப்படுத்துதல்தொழில்முனைவோருக்குவழங்கப்படும்திட்டங்கள்மற்றும்சலுகைகள்குறித்துஎடுத்துரைத்தார்.

வேளாண்விளைபொருட்கள்ஏற்றுமதிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், துறையின் கட்டுப்பாட்டில்உள்ளகட்டமைப்புகளைதொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் உணவுப்பூங்கா, முருங்கை ஏற்றுமதிமண்டலம்குறித்தும் விளக்கினார்.

இதில் சங்கபிரதிநிதிகள், உறுப்பினர்கள், வேளாண்மைவிற்பனைமற்றும் வேளாண்வணிகத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர்ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News