உள்ளூர் செய்திகள்

கும்பகோணம் அருகே கூலி தொழிலாளி தற்கொலை

Published On 2023-01-12 09:21 GMT   |   Update On 2023-01-12 09:21 GMT
  • அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சுந்தர்டாக்டரி–டம் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
  • மனவேதனை அடைந்த சுந்தர் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுவாமிமலை:

கும்பகோணம் அருகே சோழன் மாளிகை மெயின் சாலையை சேர்ந்தவர் வீரையன். இவரது மகன் சுந்தர் (வயது 27) கூலி தொழிலாளி. திருமணமாகவில்லை.

இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் சுந்தர்டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த சுந்தர் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்தபட்டீஸ்வரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குழந்தைவேலு மற்றும் போலீசார் சென்று சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ–தனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News