உள்ளூர் செய்திகள்
- கரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 27-ந்தேதி நடைபெற உள்ளது
- கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெறுகிறது
கரூர்,
கரூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 27-ந்தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடக்கிறது. அதில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.