உள்ளூர் செய்திகள்
- கரூர் டீ கடையில் குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- ரூ.3500 மதிப்புள்ள 3 கிலோ 300 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறி முதல் செய்யப்பட்டது
கரூர்,
கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கரூர் டவுன் மற்றும் சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிக ளில் டீ கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை பிடித்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3500 மதிப்புள்ள 3 கிலோ 300 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறி முதல் செய்யப்பட்டது.