உள்ளூர் செய்திகள்

தொப்பூரில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு

Published On 2023-08-07 10:23 GMT   |   Update On 2023-08-07 10:23 GMT
  • தொப்பூர் ஊராட்சியில் ஒன்றிய செயலாளர் கே.பி.மல்லமுத்து கருணாநிதியின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
  • சிவன், மணி, ரமேஷ், மகி, கலையரசன், கார்த்தி, சசிகுமார், பிரபாகரன், தினகரன் மற்றும் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொப்பூர்,

கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி மத்திய ஒன்றியம் தொப்பூர் ஊராட்சியில் ஒன்றிய செயலாளர் கே.பி.மல்லமுத்து கருணாநிதியின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி ராமநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனபால், ஒன்றிய துணைச் செயலாளர் கலாராணி கண்ணன், ஒன்றிய பொருளாளர் மோகன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வர், சவுளூர் மா.தங்கம், ஜம்பு, வடிவேல், முருகன், கவிராஜ், கிருஷ்ணன், நாராயணன், ராஜேஷ், கண்ணன், பிரபு, செல்வகுமார், சிவகுமார், சிவன், மணி, ரமேஷ், மகி, கலையரசன், கார்த்தி, சசிகுமார், பிரபாகரன், தினகரன் மற்றும் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News