உள்ளூர் செய்திகள்

தந்தையை கொலை செய்து கைதான மகன்கள் பிரேம்குமார், ரஞ்சித் குமார்.

தருமபுரி அருகே விவசாயி கொல்லப்பட்ட சம்பவம்: தாய்க்கு உடல் நிலை சரியில்லாதபோது வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததால் தீர்த்துக்கட்டினோம் -கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 2 மகன்கள் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2022-12-14 15:57 IST   |   Update On 2022-12-14 15:57:00 IST
  • கிருஷ்ணன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.
  • 2 பேரை மதிகோன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீசார் நேற்று கைது செய்து தருமபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
  • கிருஷ்ணன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.
  • 2 பேரை மதிகோன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீசார் நேற்று கைது செய்து தருமபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News