உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கோடியக்கரை வனச்சரகர் அயூப் கான் பேசினார்.

வேதாரண்யத்தில், கடல் ஆமை விழிப்புணர்வு கூட்டம்

Published On 2023-02-26 07:45 GMT   |   Update On 2023-02-26 07:45 GMT
  • மாணவ- மாணவிகள் ஆசியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
  • கடல் ஆமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்பு.

வேதாரண்யம்:

வேதாரண்யம் வனச்சரகத்தின் மூலம் ஆற்காட்டுதுறை மீனவர் கிராமத்தில், வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில், கடல் ஆமை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில்முனைவர் சிவகணேசன் கடலாமை முக்கியத்துவம் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில் மீன்வளத்துறை ஆய்வாளர், நடேசன் ராஜா கடலோர காவல்துறை குழும போலீசார், ஆற்காட்டுதுறை கிராம பஞ்சாயத்தார்கள், முனைவர் அறிவு கிராம மீனவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசியர்கள் மற்றும் வனத்துறையினர்கள் கலந்து கொண்டனர்.

கடல் ஆமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று கொண்டார்.

முடிவில் வனவர் ராமதாஸ் நன்றி கூறினர்.

Tags:    

Similar News