உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த ருத்திக் ரகுபதியை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி பாராட்டிய காட்சி.

பாரா பேட்மிட்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை

Published On 2022-11-21 07:38 GMT   |   Update On 2022-11-21 07:38 GMT
  • மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பி யன்ஷிப் பாரா பேட்மிட்டன் போட்டி ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் நடை பெற்றது.
  • பாரா பேட்மிட்டன் போட்டியில் குமாரபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ருத்திக் ரகுபதி 2 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

குமாரபாளையம்:

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பி யன்ஷிப் பாரா பேட்மிட்டன் போட்டி ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் நடை பெற்றது. இதில் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் குமாரபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ருத்திக் ரகுபதி 2 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த இளை ஞரை பெற்றோர் ரகுபதி, வேதநாயகி, விடியல் பிர காஷ், இன்ஸ்பெக்டர் ரவி, சப்- இன்ஸ்பெக்டர்கள், பயிற்சியாளர் இர்பான் உள்பட பலரும் பாராட்டி னர். இவர் 2024-ல் பாரீ ஸில் நடைபெறும் உலக அளவிலான போட்டியில் பங்கேற்க பயிற்சி பெற்று வருகிறார்.

Tags:    

Similar News