உள்ளூர் செய்திகள்
- நாமக்கல் மாவட்டத்தில் நேற்றிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
- சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடின.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்றிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடின. அதிகபட்சமாக ராசிபுரத்தில் 129 மிமீ மழைபதிவாகின. மாவட்டத்தில் பதிவான மழை விபரம் :-புதுச்சத்திரம் 94 மிமீ, கலெக்டர் அலுவலகம் , பரமதேதி வேலூர் 86 மிமீ, சேந்தமங்கலம் 75 மிமீ, , கொல்லிமலை செம்மேடு 73 மிமீ, மோகனூர் 71 மிமீ, திருச்செங்கோடு 70 மிமீ, மங்கலபுரம் 45 மிமீ, குமாரபாளையம் 15.60 மிமீ மழை பெய்தன.