உள்ளூர் செய்திகள்

புவிவெப்பமாதல் விழிப்புணர்வு

Published On 2023-07-20 16:32 IST   |   Update On 2023-07-20 16:32:00 IST
  • பா.ம.க. மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை தலைமை தாங்கினார்.
  • விழிப்புணர்வு பேரணி கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்றது.

வண்டலூர்:

புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் 10 லட்சம் கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பேரணி கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்றது.

பா.ம.க. மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம், பசுமை தாயகம் ஐநா கண்ணன், செந்தில்குமார், கூடுவாஞ்சேரி நகர செயலாளர் கணபதி, அண்ணாமலை, ஜெயக்குமார், காரணைபுதுச்சேரி டில்லி பாபு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News