உள்ளூர் செய்திகள்

கொரோனா பாதிப்புடன் 11 பேருக்கு சிகிச்சை

Published On 2023-05-14 07:03 GMT   |   Update On 2023-05-14 07:03 GMT
  • 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 141 ஆக உள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 888 ஆக உள்ளது.

மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 141 ஆக உள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 736 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்து ள்ளனர்.

தற்போது மாவட்டம் முழுவதும் 11 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News