உள்ளூர் செய்திகள்

மின் நிறுத்தம்

Published On 2022-08-17 15:43 IST   |   Update On 2022-08-17 15:43:00 IST
ஈங்கூர் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நாளை நடக்கிறது.

ஈரோடு:

ஈங்கூர் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனால் பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ்., பெருந்துறை ஹவுசிங்யுனிட் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Tags:    

Similar News