உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

Published On 2022-10-08 08:23 GMT   |   Update On 2022-10-08 08:23 GMT
  • தாய் சடையம்மாள் மகனுடன் வசித்து வந்தார்.
  • கடந்த ஒரு மாதமாக சடையம்மாளுக்கு அடிக்கடி வயிற்று வலிவந்தது.

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே வானகொட்டாய் பகுதியே சேர்ந்தவர் கோவிந்தன். இவரது தாய் சடையம்மாள் (வயது 77). இவர் மகனுடன் வசித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக சடையம்மாளுக்கு அடிக்கடி வயிற்று வலிவந்தது. இதனால் மனமுடைந்த சடையம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

Tags:    

Similar News