உள்ளூர் செய்திகள்

சூளகிரியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-06-28 14:58 IST   |   Update On 2023-06-28 14:58:00 IST
  • பொது மக்கள் மத்தியில் பேரணியாக வீதி வீதியாக சென்று போதை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  • மாண வர்கள் போதை விழிப்புணர்வு பதாகை களை ஏந்தி கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் பேரிகை காவல் நிலையமும் அத்தி முகம் அதியமான் வேளாண்கல்லூரியும் இணைந்து அத்திமுகம், பேரிகை பகுதியில் பொது மக்கள் மத்தியில் பேரணியாக வீதி வீதியாக சென்று போதை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு பேரிகை காவல் உதவி ஆய்வாளர் கண்ணன், போலீசார் மற்றும் அத்திமுகம் பகுதியில் அமைந்த அதியமான் வேளாண் கல்லூரி முதல்வர் ஸ்ரீரிதரன், கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாண வர்கள் போதை விழிப்புணர்வு பதாகை களை ஏந்தி கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தனர். 

Tags:    

Similar News