உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே கோவில் நிலம் குத்தகை விடுவதில் மோதல்

Published On 2022-12-23 13:20 IST   |   Update On 2022-12-23 13:20:00 IST
  • மூலக்குப்பம் கிராம த்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
  • சூப்பிரண்டு சபியுல்லா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார் .

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மூலக்கு ப்பம் கிராம த்தில் இந்து சமய அறநிலை யத்துறைக்கு சொந்த மான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலு க்கு சொந்த மான 2 ஏக்கர் நிலம் குத்தகை விடுவதில் இருதரப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால்அங்கு பதட்டம் நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி னார் .பேச்சுவார்த்தையில் சமூகத் தீர்வு ஏற்பட்டதால் பதட்டம் தணிந்தது.

Tags:    

Similar News