உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றத்தில் கல்லூரி மாணவர் மாயம்

Published On 2023-10-13 06:19 GMT   |   Update On 2023-10-13 06:19 GMT
  • தமிழரசு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
  • திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் தமிழரசு. தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 9-ந் தேதி கல்லூரிக்கு சென்ற அவர் பின்னர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News