உள்ளூர் செய்திகள்

அமாவாசை அலங்காரத்தில் காட்சியளித்த காளிகுமாரசுவாமி

சத்ரு சம்ஹார பூஜை

Published On 2022-06-28 04:34 GMT   |   Update On 2022-06-28 04:34 GMT
  • சத்ரு சம்ஹார திரிசதி பூஜை மற்றும் அமாவாசை அலங்காரம், பூஜைகள் நடந்தது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் : 

திருப்பூர் வீரபாண்டி பலவஞ்சிபாளையம் ஸ்ரீ காளிகுமாரசுவாமி கோவிலில் இன்று சத்ரு சம்ஹார திரிசதி பூஜை மற்றும் அமாவாசை அலங்காரம், பூஜைகள் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News