உள்ளூர் செய்திகள்
- சத்ரு சம்ஹார திரிசதி பூஜை மற்றும் அமாவாசை அலங்காரம், பூஜைகள் நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் வீரபாண்டி பலவஞ்சிபாளையம் ஸ்ரீ காளிகுமாரசுவாமி கோவிலில் இன்று சத்ரு சம்ஹார திரிசதி பூஜை மற்றும் அமாவாசை அலங்காரம், பூஜைகள் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.