உள்ளூர் செய்திகள்

நிபந்தனை ஜாமீனில் வந்து கோர்ட்டில் ஆஜர் ஆகாத 46 பேர் மீது வழக்கு

Published On 2023-07-29 15:40 IST   |   Update On 2023-07-29 15:40:00 IST
  • குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்தனர்.
  • 46 பேர் மீது வழக்குப்பதவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்தனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வந்த பேர், நிபந்தனையை கடைபிடிக்காமலும் கோர்ட்டில் ஆஜர் ஆகாமலும் இருந்து வந்தனர்.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா, ஓசூர் டவுன், தேன்கனிக்கோட்டை போலீசார் மொத்தம் 46 பேர் மீது வழக்குப்பதவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News