உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி பஸ் நிலையத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி டி.எஸ்.பி. சபியுல்லா பயணிகளுக்கு நீர், மோர், பழ சாறு வழங்கினார்.

பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு நீர், மோர்டி.எஸ்.பி. சபியுல்லா வழங்கினார்

Published On 2023-04-15 08:06 GMT   |   Update On 2023-04-15 08:06 GMT
  • தமிழ் புத்தாண்டை ஒட்டி பஸ் பயணிகளுக்கு நீர், மோர், பழசாறு ஆகியவை டி.எஸ்.பி. சபியுல்லா வழங்கி னார்.
  • இதற்கான ஏற்பாடுகளை பிஸ்மில்லா ஷீ மார்ட் மற்றும் விகேசி நிறுவனத்தினர் இணைந்து நடத்தினர்.

கடலூர்:

பண்ருட்டி, ஏப்.15-பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள புறகாவல் நிலை யத்தில் தமிழ் புத்தாண்டை ஒட்டி பஸ் பயணிகளுக்கு நீர், மோர், பழசாறு ஆகியவை டி.எஸ்.பி. சபியுல்லா வழங்கி னார். இதில்இன்ஸ்பெக்டர்கள் பண்ருட்டி கண்ணன், புதுப்பேட்டை நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், புஷ்பராஜ், வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை பிஸ்மில்லா ஷீ மார்ட் மற்றும் விகேசி நிறுவனத்தினர் இணைந்து நடத்தினர்.

Tags:    

Similar News