உள்ளூர் செய்திகள்

திருமானூர் ஒன்றியத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2022-08-11 14:46 IST   |   Update On 2022-08-11 14:46:00 IST
  • திருமானூர் ஒன்றியத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி திருமானூர், ஏலாக்குறிச்சி, தூத்தூர், குருவாடி, மேல ராமநல்லூர், திருமழபாடி, இலந்தை கூடம், அரண்மனை குறிச்சி, சாத்தமங்களம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திருமானூர் மின்உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News