உள்ளூர் செய்திகள்

அரியலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2023-02-23 14:03 IST   |   Update On 2023-02-23 14:18:00 IST
  • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரியலூரில் நாளை நடக்கிறது.
  • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம், என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம், என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News