உள்ளூர் செய்திகள்

அரியலூர் அருகே தை அமாவாசையில் சாமுண்டீஸ்வரி கோவிலில் மிளகாய் சண்டி யாகம்

Published On 2023-01-22 06:45 GMT   |   Update On 2023-01-22 06:45 GMT
  • அரியலூர் அருகே தை அமாவாசையில் சாமுண்டீஸ்வரி கோவிலில் மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது
  • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிரா–மத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் தை அமாவா–சையை முன்னிட்டு மிள–காய் சண்டியாகம் பூஜை நடைபெற்றது. பொய்யாதநல்லூர் கிரா–மத்தில் உள்ள சாமுண் டீஸ்வரி கோவில் சன்ன–தியிலுள்ள ஸ்ரீ மகா ப்ரத்தி–யங்கார தேவிக்கு மாதந்ேதாறும் அமாவாசை தினத்தை முன்னிட்டு மிள–காய் சண்டியாகம் பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி அம்மாவாசை அன்று நடைபெற்ற சண்டி–யாகத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி, சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News