உள்ளூர் செய்திகள்

கோவிலில் குத்துவிளக்கு பூஜை

Published On 2022-07-30 09:39 GMT   |   Update On 2022-07-30 09:39 GMT
  • கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.
  • 16 வகையான பொருட்களால் அபிஷேகம்

அரியலூர்:

உடையார்பாளையம் சித்தேரிக்கரையில் உள்ள சசீதளாதேவி என்ற மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News