உள்ளூர் செய்திகள்

அழகர்கோவில் பகுதியில் நாளை மின்தடை

Published On 2025-08-18 15:15 IST   |   Update On 2025-08-18 15:16:00 IST
  • அழகர்கோவில் உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • தேய்த்தாள் பட்டி, மந்திகுளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மதுரை:

மதுரை மாவட்டம் அழகர்கோவில் உபமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தூயநெறி, மாத்தூர், வெள்ளியங்குன்றம்புதூர், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி,

சத்திரப்பட்டி, ஆமாந்தூர்பட்டி, தொப்பலாம்பட்டி, குடிமங்கலம் கருவனூர், தேய்த்தாள் பட்டி, மந்திகுளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஜோதிநாதன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News