உள்ளூர் செய்திகள்
- சம்பவத்தன்று மஞ்சுளா வீட்டை விட்டு வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றவர் நீண்ட நேரமாகியிம் வீடு திரும்பவில்லை.
- உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள அனுமந்தப்புரம் பகுதியை சேர்ந்த படேலப்பா (வயது28. இவரது மனைவி மஞ்சுளா (23).
சம்பவத்தன்று மஞ்சுளா வீட்டை விட்டு வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றவர் நீண்ட நேரமாகியிம் வீடு திரும்பவில்லை.
இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.