உள்ளூர் செய்திகள்

10-ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் உயிரை மாய்த்த மாணவி

Published On 2023-05-29 14:46 IST   |   Update On 2023-05-29 14:46:00 IST
  • பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததாக தெரிகிறது.
  • மனமுடைந்த யோகஸ்ரீ நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள தொடு தொட்டிகோலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் யோகஸ்ரீ (வயது16). இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த யோகஸ்ரீ நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News